திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டம் குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தி!

திருகோணமலை மாவட்ட மூலோபாய அபிவிருத்தித் திட்டமானது தேர்தலை இலக்காகக் கொண்டு முன்னெடுக்கப்படவில்லை என்றும், இது அடுத்த சந்ததியினருக்காக ஆரம்பிக்கப்பட்ட திட்டம் என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். திருகோணமலை மாவட்ட அபிவிருத்தித் திட்டத்தில் சில அபிவிருத்திகளை முன்னெடுப்பதற்கு இந்தியாவுடன் இணைந்து செயற்பட வேண்டியதன் முக்கியத்துவத்தையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார். இதில் துறைமுக அபிவிருத்தி மற்றும் எண்ணெய் தாங்கி மேம்பாடு ஆகியவை உள்ளடங்கும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். அபிவிருத்தி திட்டம் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டம் தொடர்பில் திருகோணமலை ஒர்ஸ் … Continue reading திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி திட்டம் குறித்து ஜனாதிபதி வெளியிட்டுள்ள செய்தி!